


தேவனுக்கே மகிமை!
நமது சென்னை ஆசீர்வாதத் திருச்சபை-யின் ஞாயிறு ஆராதனைகள்
முதல் ஆராதனை : காலை 5 மணி முதல் 6 மணி வரை மாதவரத்தில் நம்முடைய பிளசிங் சென்டரில் வைத்து நடைபெறும்.
வரைபடம் / Location
இரண்டாம் ஆராதனை : காலை 7 மணி முதல் 9 மணி வரை
மூன்றாம் ஆராதனை : காலை 10 மணி முதல் 12 மணி வரை
இரண்டாம் & மூன்றாம் ஆராதனை தூய ஜார்ஜ் மேல் நிலை பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஆசீர்வாதத் திருச்சபையில் வைத்து நடைபெறும்.
இதில் நம் சகோதரன். ஜெ. ஆலன்பால் அவர்கள் மற்றும் சகோதரி. சோபியா ஆலன்பால் அவர்கள் தேவ செய்தி அளித்து விசேஷ ஜெபம் ஏறெடுப்பார்கள்.
நேரடி ஒளிபரப்பு இராது!
மேலும் விபரங்களுக்கு:
9994079994
9345678983
© Copyright 2026 blessingtv. All Rights Reserved. Powered by flicknexs.com

Home
Contact